Halal Ads

Monday 11 March 2013

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..!!


வேட்டையாடும் மிருகங்கள் ஒரு போதும் கர்ப்பிணி பிராணிகளை வேட்டையாடுவதில்லை. அவ்வாறு தவறுதலாக நிகழ்ந்து விட்டால் உள ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

வேட்டையாடி தமது உணவுத் தேவையை நிவர்த்தி செய்து கொள்ளும் விலங்குகளும் அதிக பட்ச அன்புணர்வு கொண்டவையே.

இந்த வீடியோவை பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்..



No comments:

Post a Comment